செய்திகள்

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கான புது கருவி!

RKV

ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கான நவீன தொழில்நுட்பக் கருவியொன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை சோதனைக்கு உட்படுத்திப் பார்த்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மிக மெல்லிய கம்பி போன்ற இந்த அமைப்பு ஆழ்துளையில் சிக்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் லகுவாக குழந்தையை மீட்க உதவலாம். 


வடிவமைப்பை யூடியூபில் காணும் போது எளிதாக மீட்கக் கூடிய கருவியாகத்தான் தெரிகிறது. ஆனால், எதையும் பட விளக்கமாகப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். ஆனால், அதுவே நிஜமாகக் களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கும் போது அப்போது அந்தச் சூழலைப் பொருத்து நேரும் சில சங்கடங்களையும் எளிதில் கடந்து இலக்கை எட்டும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு இருந்தால் அது நிச்சயம் வெற்றியே!

நன்றி: Great Field யூ டியூப் சேனல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT