கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர். 13,472 பேர் அதாவது 10% பேர் சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை காலை வீடு திரும்பினார். விரிவான செய்திக்கு..
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 971 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,95,102 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,653 ஆக உள்ளது. இதுவரை 1,33,173 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 948 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 59,48,426 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,246 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக.30) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக.30) உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.51 கோடியைத் தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி 2,51,63,150 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 8,46,734 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா பேரிடரைக் கையாளும் வகையில் சுமார் 15 ஆயிரம் பேர் கூடுதலாக சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், தமிழகத்தில் இதுவரை 45 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
அறிகுறி இருப்பவர்களை விடவும், அறிகுறியே இல்லாத நோயாளிகள்தான் மிகப்பயங்கர தொற்றைப் பரப்புபவர்களாக இருப்பதாகவும், அதனால்தான் கரோனா இந்த அளவுக்கு வேகமாகப் பரவி வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்குகிறது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.41 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்குகிறது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.41 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..
அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெகத்ரட்சகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் இன்று 1,285 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 29, சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.