முகப்பு
புதுக்கோட்டை

எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கீரமங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:04 am IST
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கீரமங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே, கட்சியின் மாவட்டச்செயலா் ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.