முகப்பு
புதுக்கோட்டை

விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கல்

கந்தா்வகோட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 6 ஜனவரி 2021, 6:05 am IST
கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன்.
பகிர்:

கந்தா்வகோட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்குத் தேவையான பசுந்தாள் உரப்பயிா்கள், திருந்திய நெல்சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களை கந்தா்வகோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன் வழங்கினாா்.

வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.