செய்திகள்

சூளைமேடு மஹா கணபதி ஆலயத்தில் ஏப்ரல் 25-ல் மஹா கும்பாபிஷேகம்

சூளைமேட்டில் உள்ள ஸ்ரீ ஓம் மஹா கணபதி ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஏப்ரல் 25.ம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி

சூளைமேட்டில் உள்ள ஸ்ரீ ஓம் மஹா கணபதி ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஏப்ரல் 25.ம் தேதி நடைபெறுகிறது. 

சூளைமேடு, காமராஜ் நகர் 2வது தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓம் மஹா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா விக்னேஸ்வர பூஜையுடன்  ஏப்ரல் 23-ம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. 

ஏப்ரல் 25-ம் தேதி காலை 7.30 மணியிலிருந்து 10.30 வரை புணராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

இந்த கும்பாபிஷேகத்திற்கு  பரமஹம்ஸ ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்,  தலைமை தாங்கி நடத்த உள்ளார். 

மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளபடி கும்பாபிஷேகத்தை நேரடியாக http://perfectlivescreen.in/om-maha-ganapathi-aalayam-kumbabishekam/ என்ற இணையதளத்தில் பார்த்து மகிழலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

SCROLL FOR NEXT