முகப்பு
ஆட்டமிழந்து வெளியேறும் துருவ் ஜுரெல், கொண்டாட்டத்தில் தெ.ஆ. வீரர்கள்.
கிரிக்கெட்

மீண்டும் பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா: 348 ரன்கள் பின்னிலை!

குவாஹாட்டி டெஸ்ட்டிலும் சொதப்பிவரும் இந்திய அணி குறித்து...

கிரிக்கெட்

மீண்டும் பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா: 348 ரன்கள் பின்னிலை!

குவாஹாட்டி டெஸ்ட்டிலும் சொதப்பிவரும் இந்திய அணி குறித்து...

Updated On : 24 நவம்பர், 2025 at 7:08 AM
ஆட்டமிழந்து வெளியேறும் துருவ் ஜுரெல், கொண்டாட்டத்தில் தெ.ஆ. வீரர்கள்.
பகிர்:

குவாஹாட்டி டெஸ்ட்டிலும் இந்திய அணி மோசமாக பேட்டி செய்து வருகிறது.

மூன்றாம் நாளின் குளிர்பான இடைவேளைவரை இந்திய அணி 141 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முதல் டெஸ்ட்டில் 124 ரன்களை அடிக்க முடியாமல் இந்திய அணி கொல்கத்தாவில் தோல்வியுற்றது.

தற்போது, குவாஹாட்டியிலும் இந்திய அணி 141 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா சார்பாக மார்கோ யான்சென் 4, சிமோன் ஹார்மர் 2, கேசவ் மகாராஜ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

தற்போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் விளையாடி வருகிறார்கள்.

summary

The Indian team is also giving poor batting dispaly in the Guwahati Test.

முழு கட்டுரையைப் படிக்க →