மழையினால் மூடப்பட்ட கிரிக்கெட் திடல்.  படம்: எக்ஸ் / பிபிஎல்
கிரிக்கெட்

பிபிஎல் நாக் அவுட் ஆட்டத்தில் மழை..! போட்டி 10 ஓவர்களாக குறைப்பு!

பிபிஎல் தொடரின் நாக் அவுட் கிரிக்கெட் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிபிஎல் தொடரின் நாக் அவுட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மழையின் காரணமாக போட்டி 10 ஓவர்களாக நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் 15ஆவது சீசனாக பிபிஎல் நடந்துவருகின்றன.

இதில் பெர்த் ஸ்கார்செஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேற்று (ஜன.20) முன்னேறியது.

தற்போது, நாக் அவுட் சுற்றில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் ஓவரில் மேக்ஸ்வெல் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் வெல்லும் அணி சிட்னி சிக்ஸர்ஸுடன் மோதும் என்பது கவனிக்கத்தக்கது.

BBL knockout Match reduced to 10 overs due to rain Melbourne Stars won the toss and opt to Bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுந்தர் சி - விஷால் - ஹிப்ஹாப் தமிழா கூட்டணி! புருஷன் பட புரோமோ!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.91.64 ஆக நிறைவு!

திமுகவில் இணையும் மற்றொரு ஓபிஎஸ் ஆதரவாளர்!

பாகிஸ்தான் மருந்துகளின் விற்பனைக்குத் தடை! ஆப்கன் அரசு அதிரடி!

முதல் டி20: இந்தியா பேட்டிங்! ஸ்ரேயாஸ், குல்தீப், பிஸ்னோய் ராணாவுக்கு இடமில்லை!

SCROLL FOR NEXT