முகப்பு
கிரிக்கெட்

அலீஷா ஹீலிக்கு இந்திய மகளிர் மரியாதை..! ஓய்வுக்கு முன்பாக சதம்!

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த ஆஸி. மகளிரணியின் கேப்டன் குறித்து...

Updated On : 1 மார்ச், 2026 at 6:52 AM
அலீஷா ஹீலிக்கு இந்திய மகளிர் மரியாதை அளிக்கும் காட்சி.
பகிர்:

ஆஸ்திரேலிய மகளிரணியின் கேப்டன் அலீஷா ஹீலி தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இந்திய மகளிரணியினர் அவருக்கு பேட்டிங் விளையாட வரும்போது, ’காட் ஆஃப் ஹானர்’ எனும் மாரியாதையைக் கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிரணி 42 ஓவர்களில் 328/4 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலீஷா ஹீலி 98 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து அசத்தினார். தனது கடைசி போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளார்.

இந்தியா சார்பில் ஸ்நே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

summary

Team India formed a guard of honour before the start of play today for Australia Captain Alyssa Healy, who is playing her Final ODI match

முழு கட்டுரையைப் படிக்க →