ஐபிஎல்

மீண்டும் பச்சை நிற ஜெர்சியில் :ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

DIN

மும்பை (மஹாராஷ்டிரா): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வரும் ஞாயிற்றுக் கிழமை மும்பை வான்கடேவில் சன் ரைசஸ் ஐதராபாத்தை எதிர்த்து விளையாடும் போட்டியில் "கோ கிரீன்"னை  ஊக்கப்டுத்ததும் நோக்கோடு பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளது.

2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.

கடந்த கால வரலாற்றில் பச்சை நிற ஜெர்சி ஆர்சிபிக்கு அதிர்ஷ்ட்டமாக இல்லை. 9ல் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT