ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார் தோல்வி

DIN


ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் ஆடவர் 91+ கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகோதிர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், சதீஷ் குமார் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் பதக்கத்தை உறுதி செய்திருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT