செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ள அஸ்வின்!

எழில்

இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின், மீண்டும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

நாட்டிங்கம்ஷைர் அணிக்கு அவர் விளையாடுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 அன்று எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளார் அஸ்வின். இதற்கு முன்பு 2017-ல் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் அஸ்வின். 

இந்த வருடம் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடும் 2-வது இந்திய கிரிக்கெட் வீரர், அஸ்வின். அவருக்கு முன்பு, ஹாம்ப்ஷைர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் ரஹானே .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT