செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி

இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று...

DIN

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. 

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT