செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி

DIN

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. 

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT