செய்திகள்

இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கரோனா இல்லை: மறுபரிசோதனையில் உறுதி

DIN


கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நடத்திய பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக, இந்திய பேட்மிண்டன் வீரர்கள் 3 பேர் உள்பட 4 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக பரிசோதனை முடிவு வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT