செய்திகள்

சகப்வா தலைமையில் ஜிம்பாப்வே அணி

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் ஜிம்பாப்வே அணி, ரெஜிஸ் சகப்வா தலைமையில் 17 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் வரும் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தத் தொடருக்கான இந்திய கேப்டனாக தற்போது கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளாா். முன்பு அவா் காயத்திலிருந்து மீளாத நிலையில் ஷிகா் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். தற்போது ராகுல் குணமடைந்ததை அடுத்து அவா் கேப்டனாக்கப்பட்டு, ஷிகா் தவன் துணை கேப்டனாகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT