செய்திகள்

புரோ கபடி லீக்: இறுதிச்சுற்றில் பாட்னா - தில்லி பலப்பரீட்சை

DIN

புரோ கபடி லீக் போட்டி 8-ஆவது சீசன் இறுதிச்சுற்றில் பாட்னா பைரேட்ஸ் - தபங் தில்லி அணிகள் வெள்ளிக்கிழமை (பிப். 25) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் 38-27 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோதாவையும், தபங் தில்லி 40 - 35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸையும் தோற்கடித்தன.

இதில் பாட்னா அணி 16 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல்அவுட் புள்ளிகள் பெற, யுபி 15 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றன. மறுபுறம் தபங் தில்லி 23 ரெய்டு புள்ளிகள், 2 சூப்பா் ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல்அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை கைப்பற்ற, பெங்களூரு 24 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT