செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பின் பட்டத்தை கஜகஸ்தான் நாட்டின் எலெனா ரைபகினா வென்றுள்ளார்.

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் போட்டி நிறைவடைந்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் நாட்டின் எலினா ரைபகினாவும், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரும் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரைபகினா 3-6, 6-2, 6-2 செட்களில் ஜபீரை வீழ்த்தினார். இதன்மூலம் முதன்முறையாக ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT