செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் பெற முன்பதிவு தொடங்கியது!

50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கியுள்ளது.

DIN

50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கியுள்ளது.

வருகிற அக்டோபர் 5 முதல் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையை நேரில் மைதானத்தில் காண வருகிற ஆகஸ்ட் 25 முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. இந்த நிலையில், டிக்கெட் பெற முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 

டிக்கெட் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் நபர்களுக்கு டிக்கெட் பெறுவதற்கான முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT