செய்திகள்

செஸ் உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா!

உலகக்கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  

DIN


உலகக்கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  

இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா அடைந்துள்ளார். 

அரையிறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோ கருனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனை எதிர்கொள்ளவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT