இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவுக்குத் திரும்பியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 3-வது ஒருநாள் ஆட்டம், வரும் ஞாயிறன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு திரும்பியுள்ளார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனைகளை முடித்துவிட்டு திருவனந்தபுரம் சென்று அணி வீரர்களுடன் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஆஸி. கிரிக்கெட்டில் நிலவும் நிறப் பாகுபாடு: பிரபல வீரர் வேதனை
ஐபிஎல் போட்டி ஜியோ சினிமா ஓடிடியில் இலவச ஒளிபரப்பு?
2019 உலகக் கோப்பை அரையிறுதியில் ஓய்வுக்குத் திட்டமிட்டிருந்த தோனி!
அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி?: புதிய திட்டத்துடன் பிரபல ஆஸி. வீரர்
பிபிஎல் போட்டியிலிருந்து வெளியேறுவேன்: கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை மிரட்டும் ரஷித் கான்
இந்தியா டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு, இரு பிரபல வீரர்கள் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.