செய்திகள்

இறுதிப் போட்டியில் வான வேடிக்கை! 

DIN

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டிக்கு இந்திய விமான படையினர் சார்பாக சூர்ய கிரண் குழுவினர் விமானங்களை வைத்து சாகச நிகழ்ச்சியை நடத்தினர். 

இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இணையத்திலும் இந்த விடியோக்கள் வைரலாகி வருகிறது. 

டாஸ் வென்ற ஆஸி. அணி பௌலிங் செய்கிறது. இந்திய அணி 9 ஓவர் முடிவில் 66/1 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT