செய்திகள்

இவரால் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன்: பிரசித் கிருஷ்ணா

DIN

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஜியோ சினிமாவில் ஆகாஷ்வானி என்ற தினசரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரசித் கிருஷ்ணா இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள். அவர் மிகச் சிறந்த வீரர். சச்சின் டெண்டுகருக்காகவே நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன் என்றார்.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மேலும் பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளித்தார் பிரசித் கிருஷ்ணா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று பிரசித் கிருஷ்ணா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு

ஒலிம்பிக் அகாதெமிக்கு இடம் தோ்வு செய்யும் பணி

இளைஞா் குத்திக் கொலை பெண் உள்பட 4 போ் கைது

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை? உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT