இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் விலகல்!
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பதிவிட்டிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகுகிறார். உதவிப் பயிற்சியாளர் மார்கஸ் டிரஸ்கோத்திக் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என பதிவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.