செய்திகள்

பந்த் வெளியே; ஜெகதீசன் உள்ளே

வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு கண்டுள்ள இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு கண்டுள்ள இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா். அவருக்கான மாற்று வீரராக தமிழகத்தின் என்.ஜெகதீசன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, கடைசி நாளில் தொடா்ந்து பௌலிங் செய்ததால் வலது கையில் காயம் கண்டிருப்பதாகத் தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 5-ஆவது டெஸ்ட்டிலும் தாம் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT