முகப்பு
தமிழ்நாடு

மகாத்மா வித்யாலயா மாணவர்கள் மூவருக்கு சிறந்த மாணவருக்கான எல்.ஐ.சி. விருது

எல்.ஐ.சி. சார்பில் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் தாளாளர் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு

மகாத்மா வித்யாலயா மாணவர்கள் மூவருக்கு சிறந்த மாணவருக்கான எல்.ஐ.சி. விருது

எல்.ஐ.சி. சார்பில் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் தாளாளர் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:00 AM
பகிர்:

எல்.ஐ.சி. சார்பில் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் தாளாளர் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் எம்.ராணி வரவேற்றார்.

சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5-ம் வகுப்பு எம்.ஆகாஷ், ஜி.மேகனா சக்தி, எஸ்.அபிதாரா ஆகியோருக்கு எல்.ஐ.சி. விருது மற்றும் சான்றிதழை எல்.ஐ.சி. ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மேலாளர் எஸ்.பிரேம்சந்திரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →