பன்ருட்டி ஒன்றியத்தில் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரத்தூர் இரா ராஜாசேகர் பன்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட.....
பன்ருட்டி: நெய்வேலி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரத்தூர் இரா ராஜாசேகர் பன்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி வாக்கு சேகரிக்கு பணியை இன்று தொடங்கினார்.
இவருடன் நெய்வேலி எம்.எல்.ஏ எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், கவுன்சிலர் திருவத்தூர் ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.