தமிழ்நாடு

பணத்துக்காக மட்டுமே கவலைப்படுவதாக கமல், சத்யராஜ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு

DIN

சென்னை: சத்யராஜ், கமல்ஹாசனின் தமிழ்பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், கமல்ஹாசன், சத்தியராஜ் இருவரும் பணத்துக்காக மட்டுமே கவலைப்படுவதாக எச்.ராஜா குற்றச்சாட்டி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT