தமிழ்நாடு

லதா ரஜினிகாந்த் பள்ளிக்குப் பூட்டு?

எழில்

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் கிண்டி கிளையைச் சேர்ந்த ஆஸ்ரம் பள்ளிக்குப் பூட்டு போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால் கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த ஆஸ்ரம் பள்ளி கட்டட உரிமையாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கிண்டி பள்ளியில் படித்த மாணவர்கள் வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT