தமிழ்நாடு

கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு

DIN

ஈரோடு: கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மருத்துவ துறை ஊழலில் திளைத்து போய் உள்ளதாகவும், கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT