தமிழ்நாடு

கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு

கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

ஈரோடு: கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மருத்துவ துறை ஊழலில் திளைத்து போய் உள்ளதாகவும், கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT