முகப்பு
தமிழ்நாடு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரைப்போம்: தமிழிசை தகவல்

2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தமிழக பாஜக சார்பில் பரிந்துரைப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Updated On : 25 செப்டம்பர், 2018 at 1:32 PM
பகிர்:


சென்னை: 2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தமிழக பாஜக சார்பில் பரிந்துரைப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும், தமிழக மக்களும், அமைப்புகளும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.