தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் நான்கு பொதுச்செயலாளர்கள்: கமல் அறிவிப்பு

DIN

சென்னை: தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேலும் நான்கு  பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக அருணாச்சலம் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மேலும் நான்கு  பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   

இதுதொடர்பாக புதனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கட்சியின் பொதுச்செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT