தமிழ்நாடு

கிரகணத்தால் ஆண்களுக்குப் பாதிப்பு: ஆம்பூரில் வீட்டு வாசலில் விளக்கேற்றிய பெண்கள்

DIN

ஆம்பூரில் சந்திர கிரகணத்தால் ஆண்களுக்குப் பாதிப்பு என்று வீட்டு வாசலில் விளக்கேற்றி பரிகாரம் செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரகணத்தின் நிழல் சரியாகப் பூமியில் படாததால் ஆண்களுக்குப் பாதிப்பு எனக்கோரி பரிகாரமாக ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பாகவும் அந்த வீட்டில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அத்தனை விளக்குகள் ஆம்பூரில் சாமியார் மடம் பகுதியில் பெண்கள் வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT