தமிழ்நாடு

தஞ்சாவூரில் 90% சூரிய கிரகணம் தெரிந்தது!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மணி முதல் வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது.

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியதாக மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். 

வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல்  தெரியத் தொடங்கியது. ஆங்காங்கே ஏராளமானோர் திரண்டு வளைய சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தஞ்சாவூரில் 90 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 100 சதவீதமும் வளைய சூரிய கிரகணம் தெரிந்ததாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT