தமிழ்நாடு

பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். 

DIN

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். 

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இதில், நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சிவகாசி, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 956 பட்டாசு ஆலைகளும் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT