பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்பிற்கான அட்டவணையை வெள்ளிட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நடைமுறை தேர்வும், நவம்பர் 9 ஆம் தேதி முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.