கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் 
தமிழ்நாடு

சேலத்தில் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது

சேலத்தில் நிலத்தின் மதிப்பை குறைத்து காண்பிக்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற முத்திரை கட்டணம் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

DIN



சேலம்: சேலத்தில் நிலத்தின் மதிப்பை குறைத்து காண்பிக்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற முத்திரை கட்டணம் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர்  தான் வாங்கிய நிலத்திற்கு மதிப்பு குறைத்து காண்பிக்க தெரிவித்து சேலம் தனித்துணை ஆட்சியர் முத்தரை கட்டண  துணை வட்டாட்சியர் ஜீவானந்தத்திடம் வியாழக்கிழமை காலை ரூ.1.50 லட்சம் லஞ்சப் பணம் கொடுத்த போது கையும் களவுமாக ஜீவானந்தத்தை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைது செய்தனர்.

இதையடுத்து ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

SCROLL FOR NEXT