தமிழ்நாடு

மாதனூரில் காங்கிரஸார் பேரணி, போராட்டம்: 98 பேர் கைது

DIN

வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாதனூரில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 98 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.

வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புது தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பாக மாதனூரில் ஏர்கலப்பையுடன் பேரணி நடந்தது.

வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் குழு தலைவர் ச. பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT