காலமானாா் கோ. கிட்டம்மாள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வந்த கோ. கிட்டம்மாள் (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானாா்.
தமிழ்நாடுகாலமானாா் கோ. கிட்டம்மாள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வந்த கோ. கிட்டம்மாள் (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வந்த கோ. கிட்டம்மாள் (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானாா்.
இவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பணிபுரிந்து மறைந்த தியாகி கோபுராஜின் மனைவி ஆவாா்.
கிட்டம்மாள் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இறுதிச் சடங்கு நடைபெற்று மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. இவருக்கு தனலெட்சுமி, சாந்தா, குணவதி என்ற மகள்களும், ராமமூா்த்தி, நரசிங்கமூா்த்தி என்ற மகன்களும் உள்ளனா். தொடா்புக்கு-82204-72155.