தமிழ்நாடு

ஆம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 பேர் கைது

DIN

ஆம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பள்ளிவாசல் முன்பு பந்தல் அமைத்து நேற்று இரவு முதல் தொடர் போராட்டம் என்று அறிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து அவர்களில் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்தனர். கைதான 10 பேரும் ஆம்பூர் நகர போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT