தமிழ்நாடு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் நடத்தும் சிறப்பு முகாம்

சென்னையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உங்கள் அருகில் வைப்பு நிதி என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

DIN


சென்னையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உங்கள் அருகில் வைப்பு நிதி என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2020 ஜனவரி மாதத்துக்கான 'உங்கள் அருகில் வைப்பு நிதி' சிறப்பு முகாம், வரும் 10ம் தேதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், வேலை வழங்குவோர் தங்களது கோரிக்கை ஏதும் இருப்பின், மேற்குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு, வருங்கால வைப்பு நிதி அலுவலக சென்னை மண்டல ஆணையர் -1 ரித்துராஜ் மேதி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT