தமிழ்நாடு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் நடத்தும் சிறப்பு முகாம்

DIN


சென்னையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உங்கள் அருகில் வைப்பு நிதி என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2020 ஜனவரி மாதத்துக்கான 'உங்கள் அருகில் வைப்பு நிதி' சிறப்பு முகாம், வரும் 10ம் தேதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், வேலை வழங்குவோர் தங்களது கோரிக்கை ஏதும் இருப்பின், மேற்குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு, வருங்கால வைப்பு நிதி அலுவலக சென்னை மண்டல ஆணையர் -1 ரித்துராஜ் மேதி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT