தமிழ்நாடு

மேலூர் அருகே பாசன கிணற்றில் சுமார் 8 அடி நீள முதலை மீட்பு

DIN

மதுரை மாவட்டம் மேலூா் அருகே வண்ணாண்பாறைப்பட்டி வயல்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து கிடந்த சுமார் 8 அடி நீளமுள்ள முதலையை மீட்டு வனத்துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

வண்ணாண்பாறைப்பட்டியில் திரையரங்க அதிபா் மீ.முருகன். இவரது விவசாயக் கிணற்றில் 3 அடி நீளமுள்ள முதலை நீரில் மிதந்தது தெரியவந்தது.

கிணற்றிலிருந்த நீரை வயல்பகுதியில் வெளியேற்றி, முதலையை பிடித்து கயறுகட்டி மீட்டனா். இதையடுத்து, மேலூர் வன அலுவலர் கம்பக்குடியானிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகள் ஏமாற்றமளித்தது: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

ஊடகங்கள் சொல்வதுபோல் கட்சிக்குள் பிரச்னையில்லை! : வேலுமணி பேட்டி

3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT