முகப்பு
தமிழ்நாடு

கோவையில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயது ஆண் உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயது ஆண் உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆண் கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சைக்கு திங்கள்கிழமை சேர்ந்துள்ளார். இங்கு இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர கோவை கணுவாயை சேர்ந்த கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞருடன் நேரடி தொடர்புடைய 36 வயது பெண், சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை கோவை வந்த 27 வயது ஆண் ஆகிய 2 பேருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →