தமிழ்நாடு

தேனியில் வங்கி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

தேனியில் எஸ்.பி.ஐ., காப்பீட்டு நிறுவன அலுவலர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி, ரத்தினம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இவர் பணியாற்றி வரும்  தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ.,காப்பீட்டு நிறுவன அலுவலகம் மூடப்பட்டது.

காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT