தமிழ்நாடு

காவல்கிணறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா: இஸ்ரோ நிறுவனம் மூடல்

DIN

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ நிறுவனம் மூடப்பட்டது. 

இஸ்ரோ நிறுவனம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றினால் பாதிப்படைந்தவருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT