தமிழ்நாடு

கல்வி நிறுவனத் தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: கருணாஸ்

கல்வி நிறுவனத் தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். 

DIN

கல்வி நிறுவனத் தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். 

ராணிப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பேரறிஞர் அண்ணா போன்ற அறிஞர்களை உருவாக்க காரணமான சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் வள்ளல் பச்சையப்ப முதலியாரால் துவங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

பச்சையப்ப முதலியாரின் பிறந்தநாளான மார்ச் 31 ஆம் தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT