விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை 86 ஆக இருந்தது. மேலும் திங்கட்கிழமை 39 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை 86 ஆக இருந்தது. மேலும் திங்கட்கிழமை 39 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவர்கள் திண்டிவனம் MGR நகர் - 3, வைரபுரம் - 3, மேல்பாக்கம்- 3,
ரெட்டணை - 3, கொள்ளார் - 3 , விழுக்கம் - 3, பாதிரியாபுலியூர் - 11, புளிச்சபள்ளம் - 1, ஆசூர் - 7, நரசிங்கனூர் ஆகிய ஊர்க ஊர்களைச் சேர்ந்த 39 தொற்று பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்தவர்கள். 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என சுகாதார வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement