கொடைக்கானலில் இரண்டாவது நாளாக மழை
கொடைக்கானலில் இரண்டாவது நாளாக இன்றும் பிற்பகலில் மழை பெய்ய ஆரம்பித்து, தொடர்ந்து இடியுடன் நல்ல மழை பெய்தது.
கொடைக்கானலில் இரண்டாவது நாளாக இன்றும் பிற்பகலில் மழை பெய்ய ஆரம்பித்து, தொடர்ந்து இடியுடன் நல்ல மழை பெய்தது.
இந்த மழையானது கொடைக்கானல், அடக்கடி, தைக்கால், அட்டுவம்பட்டி, பள்ளங்கி, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்டபல்வேறு இடங்களில்பரவலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால் நீர்வரத்து அருவிகளில் தண்ணீர்வரத்து தொடங்கியது. பனியின் தாக்கம் இருந்த வந்த நிலையில் தற்போது பனியின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.