முகப்பு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்)
தமிழ்நாடு

6 மணிக்கு மேல் பொதுமக்களும் வாக்களிக்கலாம்: சாஹு

வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேலும், வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

6 மணிக்கு மேல் பொதுமக்களும் வாக்களிக்கலாம்: சாஹு

வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேலும், வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்)
பகிர்:

வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேலும், வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என்றும், அதன் பிறகு கரோனா நோயாளிகள் வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு பேசியதாவது, சாதாரண மக்கள் வாக்களித்த பின்னர் கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். பொதுமக்கள் வாக்களிக்க முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் டோக்கன் பெற்று 6 மணிக்கு மேலும் வாக்களிக்கலாம். அதன் பிறகு கரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →