வளசரவாக்கத்தில் சத்யபிரத சாஹு வாக்களித்தார்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழ்நாடுவளசரவாக்கத்தில் சத்யபிரத சாஹு வாக்களித்தார்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.