தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ 
தமிழ்நாடு

தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: ஆக.29, 30இல் அதீத கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 29இல் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, ஆகஸ்ட் 30இல் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதீத மழை பெய்யக்கூடும்.

மேலும், பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT