தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ 
தமிழ்நாடு

தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: ஆக.29, 30இல் அதீத கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 29இல் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, ஆகஸ்ட் 30இல் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதீத மழை பெய்யக்கூடும்.

மேலும், பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT