தமிழ்நாடு

தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: ஆக.29, 30இல் அதீத கனமழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 29இல் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, ஆகஸ்ட் 30இல் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதீத மழை பெய்யக்கூடும்.

மேலும், பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT