தமிழ்நாடு

கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

DIN

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியானது 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மத்திய அரசு உயர்ந்த்தியுள்ளது.

இந்த வரி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூர் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT